Adiye Video Song | Bachelor | G.V. Prakash Kumar Lyrics - Kapil Kapilan
| Singer | Kapil Kapilan |
| Composer | Dhibu Ninan Thomas |
| Music | Dhibu Ninan Thomas |
| Song Writer | GKB |
Lyrics
Song Lyrics :
Adiye Song Lyrics In English
Adiye neethaanadi
Enn bothai thaane
Mutham koonju
Sagiye nee yaaradi…
Kai theendum bournami
Konjam nillu
Penne penne
Unthan kaiyil naanum
Koodum neram..
Vittu sellaathey
Kanne kanne
Neelum kaalam vendum
Vaaraayo…arugile
Poove kaadhal pookkum poove
Saaral veesa eeram
Ennai konjum
Mazhaiyil un vaasam
Kenjum nenjam unnai kenjum
Pularum kaalai vendaam
Iravin kulirey ennai kollaathey
…(music)...
Iravugal neela…imaigalum mooda
Idaiveli yeno kanmaniye
Yugangalai thaandi.. viragalai pootti
Muththangalai thinbom
Adiye..
Saalarathin velichathile
Arumbugiren yen..
Mei kadalin alaigaliley
Suzhaluthey kavizhuthey manamadhuvey
Adiye neethanadi
Enbodhai theney
Muththam konju
Sagiye nee yaaradi…
Kai theendum bournami
Konjam nillu
Penne penne
Unthan kaiyil naanum
Koodum neram..
Vittu sellaathey
Kanne kanne
Neelum kaalam vendum
Vaaraayo…arugile..adiye..
Poove kaadhal pookkum poove
Saaral veesa eeram
Ennai konjum
Mazhaiyil un vaasam
Kenjum nenjam unnai kenjum
Pularum kaalai vendaam
Iravin kulirey ennai kollaathey..hey..
Adiye Song Lyrics in tamil
ஆண் : அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு
சகியே நீ யாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு
பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம்…
விட்டு செல்லாதே
கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ… அருகிலே
ஆண் : பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே என்னை கொல்லாதே
...(இசை)...
ஆண் : இரவுகள் நீள… இமைகளும் மூட
இடைவெளி ஏனோ கண்மணியே
யுகங்களை தாண்டி… விரல்களை பூட்டி
முத்தங்களை தின்போம்
அடியே…
சாளரத்தின் வெளிச்சத்திலே…
அரும்புகிறேன்..ஏன்...
மெய் கடலின் அலைகளிலே
சுழலுதே கவிழுதே மனமதுவே
ஆண் : அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு
சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு
பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம்…
எனை விட்டு செல்லாதே
கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே, அடியே
பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே என்னை கொல்லாதே
பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம்
கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டம்
இரவின் குளிரே
என்னை கொல்லாதே, ஹே...
0 Comments